1.பாசிபயிறை இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்
2.காலையில் இஞ்சி, 3 பச்சைமிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
3.வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
4.தோசைகல் சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக ஊற்றவும்.
5.அதன் மேல் சிறியதாக நறுக்கிய வெங்காயத்தை பரவலாக தூவி விடவும்.
6.ஒரு பக்கம் வெந்த பின்னர் பிரட்டி போட்டு சிறுதீயில் வைத்து நன்கு வெந்த பின் எடுத்து சூடாக
பரிமாறவும்.
7.ஆந்திரா ஸ்பெஷல் பெசரட் தோசை தயார்