1.மாவை மூன்றாக பிரித்து உப்பு சேர்த்து பிரட்டி கொள்ளவும்.
2.மல்லிதழையை சுத்தம் செய்து அரைத்து சிறிது நீர் ,உப்பு சேர்த்து வடிகட்டி கொள்ளவும்.
3.பீட்ரூட்டை நறுக்கி உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
4.மூன்றாக பிரித்த மாவில் ஒரு பங்கை தண்ணீர் சேர்த்து பூரிக்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.