1.மிளகை லேசாக நுனுக்கி கொள்ளவும்.
2.மாவில் உப்பு, மிளகு,சீரகம்,ஓமம், நெய் சேர்த்து பிரட்டி கொள்ளவும்.
3.பின்னர் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.
4.பின்னர் மாவை இருபங்காக பிரித்து பெரிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
5.நன்றாக பெரிய வட்டமாக தேய்க்கவும். பின்னர் குக்கீஸ் கட்டர் உதவியுடன் சிறு வட்டங்களாக எடுத்து கொள்ளவும்.
6. பின்னர் ஃபோர்க் ஸ்பூன் உதவியுடன் சிறுகோடுகளாக முன்னும் பின்னும் கீறி வைக்கவும்.
7.பின்னர் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.