வெங்கயா ம் பச்சை மிளகாய், மல்லி இலை மஷ்ரூம் பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, கருவேப்பிலை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கையால் பிசையவும்.
அதனுடன் சோடா, கோதுமை மாவு சிறிது தண்ணீர் விட்டு போண்டா மாவு பதத்திறகு கலந்து கலக்கவும்.
எண்ணெய் ஐ சூடாக்கி போண்டா போல பொரித்து எடுக்கவும்.