1.வேகவைத்த பாசிபயிறு ,இஞ்சி ,பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
2.கோதுமை மாவில் உப்பு சேர்த்து பிரட்டவும்.
3.பின் அரைத்த விழுது தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
4.1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
5.பின்னர் எண்ணெய் காய வைத்து பூரிகளாக சுட்டு எடுக்கவும்.
சத்து நிறைந்த பூரி தயார். காலை சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது