மரவள்ளிக்கிழங்கை சுத்தம் செய்து ,மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
.சின்ன இடிஉரல் அல்லது பருப்பு மத்தை வைத்து லேசாக மசித்து கொள்ளவும்.
பின் அதில் தேங்ஙாய் ,பூண்டு,பச்சைமிளகாய், சீரகம்,சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கிழங்கு கலவையில் சேர்க்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்து சேர்க்கவும்.