பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு சேர்த்து கழுவி ஊறவைக்கவும்.
பிறகு, உலரவிட்டு பவுடராக்கி கொள்ளவும். உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
சூடான நீர் ஊற்றி கெட்டியாக பிசையவும்.
பிசைந்த மாவை இடியாப்பம் பிழியும் அச்சில் போட்டு பரவலாக பிழியவும்.
ஆவியில் வைத்து வெந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.
தேங்காய் பாலுடன் பரிமாற வேண்டும்.