🍅 தக்காளியை கழுவி நன்கு அரைத்து கொள்ளவும்.
சேமியாவை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு,கிராம்பு,ஏலம் தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
தக்காளி விழுது சேர்க்கவும்.வற்றல்தூள், புதினா,மல்லி ,உப்பு சேர்த்து சிறுதீயில் வைக்கவும்.
எண்ணெய் பிரிந்த்தும் வேகவைத்த சேமியா சேர்த்து ஒரு சேர கிளறி இறக்கவும்.