மாவடுவை அலம்பி ஒரு துணியால் துடைக்கவும்
ஒரு பாத்திரத்தில் போட்டு2 ஸ்பூன்விளக்கெண்ணை விட்டு குலுக்கவும்
உப்பு ,பொடிகளை போட்டு நன்கு குலுக்கி விடவும்
மறு நாள் தண்ணீரை கொதிக்க வைத்து ஆறியதும்மாவடுவில் கொட்டவும்
4,5 நாள் கழித்து ஊறி விடும்
சுவையானமாவடு ஊறுகாய் தயார்