அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
பனியாரம் கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் முதலில் ஒரு கரண்டி மாவை ஊற்றவும் அதன் நடுவில் சாக்லேட் துண்டுகளை வைத்து வேகவிடவும் மீண்டும் ஒரு கரண்டி மாவை ஊற்றி நெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
இதேபோல் எல்லா பணியாளர்களையும் சுட்டு எடுக்கவும்