ஒரு கடாயில் வெல்லத்தை பொடி செய்து அதனுடன் ஏலக்காய் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்
வெல்லப் பாகு நன்கு கெட்டியானவுடன் அதில் பொரி சேர்த்து கரண்டியால் கிளறிவிடவும்
சூடாக இருக்கும்போது உருண்டையாகப் பிடித்துக்கொள்ளவும்
எளிதில் செய்யக்கூடிய பொரி உருண்டை தயார்