பாலில் குங்குமப் பூவை ஊற விடவும்
ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பு , திராட்சை வறுக்கவும்
பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்
வெங்காயம் சேர்த்து வதக்கவும்
நன்கு வதங்கியதும் வடித்த சாதம் , குங்குமப்பூ ஊறவைத்த பால் உப்ப சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
மிக விரைவாக தயாரித்த பெங்காலி புலாவ் தயார்