பருப்பு வெந்தயம் அரிசி ஆகியவற்றை தண்ணீரில் கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
வெள்ளத்தை திக்காக பால் எடுத்துக் கொள்ளவும்
அரைத்து வைத்துள்ள மாவை எட்டு மணி நேரம் புளிக்க வைத்து அதில் வெல்லப்பாகை ஊற்றி கலந்து கொள்ளவும்
பணியாரக் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி கசகசா சேர்த்து பொரியவிடவும் பிறகு மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
சுவையான இனிப்பு பணியாரம் தயார்