முதலில் பனீரை துருவிக்கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சர்க்கரை உப்பு பால் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கிக்கொள்ளவும்
கலக்கிய மாவில் சோம்பு வேர்க்கடலை சேர்த்து கலந்து 50 நிமிடம் ஊறவிடவும்
சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் ஏலக்காய் சேர்த்து திக்காக பால் எடுத்துக் கொள்ளவும்
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக் கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு எடுத்து பரிமாறலாம்