பச்சரிசியை கழுவி வெயிலில் காய வைக்கவும் இருக்கும்போது மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்
வெல்லத்தை பாகு எடுத்துக்கொள்ளவும் தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு முட்டை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும் அதில் தேங்காய் பால் ஏலக்காய் கசகசா சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் அரைமணி நேரம் ஊறவிடவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
பிசைந்த மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து டைமண்ட் வடிவில் கட் பண்ணி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்