ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறி துண்டுகளை வதக்கி கொள்ளவும் அதே கடாயில் பொட்டுக்கடலை வெங்காயம் காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
மிக்ஸியில் கரித்துண்டுகள் பொட்டுக்கடலை பட்டை ஏலக்காய் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணை ஊற்றி கறியை சிறிய வடைகளாக தட்டி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
சுவையான கறி வடை தயார்