ஒரு பாத்திரத்தில் ரவை , கோதுமை மாவு ,உப்பு தேவையான அளவு, கடலைமாவு, அரிசி மாவு போன்ற வற்றை சேர்த்து
பின்னர் தயிர் சேர்த்து நன்கு கலந்து விட்டு
அதில் நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம் ,மிளகு, கருவேப்பிலை, இஞ்சி சேர்த்து நன்கு கலந்து
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு தேசைமாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
பின்னர் தோசை கல் நன்கு சுடானதும் ஊற்றி ,சிறிது எண்ணெய் விட்டு ஒருபுறம் மட்டும் சுட்டு எடுக்கவும்.
இதை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.