மோரில் உப்பு ,அரிசி மாவு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்
அடுப்பில் கடாயில் எண்ணை வைத்து காயவிடவும்
கடுகு ,மிளகாய், பெருங்காயம் ,கறிவேப்பிலை தாளிக்கவும்
கரைத்த மாவை ஊற்றவும்
கை விடாமல் கிளறவும்
தேவையானால் எண்ணை இன்னும் கொஞ்சம் ஊற்றவும்
கெட்டியானதும் தட்டில் கொட்டலாம்