அதில் எண்ணெய் ஊற்றி கழுவி தண்ணீர் வற்றும் வரை வதக்கி கொள்ளவும் கறியை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
அதை மிக்ஸியில் பொட்டுக்கடலை தேங்காய் துருவல் மிளகாய் போட்டு அரைத்துக் கொள்ளவும் அரைத்த தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளவும் கலவையில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு இஞ்சி-பூண்டு விழுது கரம் மசாலாத்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
கசகசாவை சேர்த்து கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
கறி வடை தயார்