சுத்தம் செய்து கழுவி கொள்ளவும் வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
தேங்காயுடன் சீரகம் சோம்பு கசகசா சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு கிளறி விடவும்
இறால் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தேங்காய் விழுது சேர்த்து வேகவிடவும்