ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு அதில் ரவையை வறுக்கவும்
ரவை நன்கு வரப்பட்டவுடன் மற்றும் தட்டில் மாற்றி விடவும்
அயன் தண்ணீர் கேசரி பவுடர் சேர்த்து கொதிக்க விடவும் தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் அடுப்பை சிறு தீயில் வைத்து தேங்காய்ப் பால் சேர்த்து கிளறவும் ரவை வெந்தவுடன் சர்க்கரை உப்பு வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு நெய் சேர்த்து சுருள கிளறவும்