வாழைப்பூவை நார் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் கருவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறவும் பிறகு வேக வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து கிளறி பரிமாறலாம்
சுவையான வாழைப்பூ சாதம் தயார்