அரிசியை தண்ணீரில் ஊறவைத்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
குக்கரில் பாசிப்பருப்பு துவரம்பருப்பு இரண்டையும் பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
குக்கரில் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது புதினா மல்லி இலை உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுக்கவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் வேக வைத்துள்ள பருப்பு வேகவைத்த சாதம் சேர்த்து மூடி விடவும் 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்
சுவையான ஈஸியான ஹெல்தியான பருப்பு சாதம் தயார்