ஒரு பாத்திரத்தில் கடலை மாவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சீரகம் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
பின் அதனுடன் சீரகம், பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்தரைத்த விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்
பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
பின் அதனை சப்பாத்தி போன்று கொஞ்சம் தடிமனாக உருட்டிக் கொள்ளவும்
பின் அதனை ஸ்டீமரில் வைத்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வேக விட்டு எடுக்கவும்
பின் அதனை விருப்பமான வடிவில் கட் செய்து எடுக்கவும்
எண்ணெயை சூடு செய்து பொரித்து எடுக்கவும்