மிக்ஸி ஜாரில் முருங்கை இலை, சுக்கு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு, பெருங்சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த விழுதுடன் அரிசி மாவு கலந்து ரொட்டி மாவு பததிற்கு பிசைந்து கொள்ளவும்
பின்பு சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.
தோசை கல்லில் எண்ணெய் தெளித்து உருண்டைகளை ரொட்டி போல தட்டி இடவும்.
ரொட்டியின் மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு ரொட்டியின் இரு புறமும் வேக வைக்கவும்.
சூடாக ரொட்டிகளை தேங்காய் சட்னி, தேனீர் உடன் பரிமாறலாம்.