அரிசியை வாணலியில் போட்டு 5 நிமிடம் வறுக்கவும் .
பிறகு அரிசி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊறவிடவும்.
அரிசியில் நீரை வடித்து மிக்சியில் அரைக்கவும். நீர் சேர்க தேவையில்லை.
அரைத்த அரிசி பொடியை ஆவியில் 20 நிமிடம் வேகவைக்கவும். பிறகு ஆரவைக்கவும். மாவு உதிரியாக இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். தேங்காய் துருவல் சேர்க்கவும்.
நெய்யில் முந்திரி திராட்சை வருத்து வெல்ல பாகில் சேர்க்கவும்.
ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும். கம்பி பதம் வந்ததும் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
சிரிதளவு நெய் சேர்த்து இரக்கவும்.