கோதுமை மாவு,உப்பு சேர்த்து தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
பின்னர் அவற்றைசிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து கொள்ள வேண்டும்
தேய்த்த வற்றை வைத்து ஒரு தட்டில் வைத்து இரண்டு நாள் காயவைத்து கொள்ள வேண்டும்
பின்னர் காயந்ந வற்றை வறுத்து எடுக்கவும்