தக்காளியை தண்ணீர் விட்டு பிசைந்து சாறு எடுத்து கொள்க
மிளகு, சீரகம் ,பூண்டு நன்கு அரைத்து கொள்க, பெருங்காயம் பொடி போட்டு கொள்க
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும்
அரைத்த பொடி போட்டு வதக்கி கொள்க
தக்காளி சா று சோ்க்கவும் ,மஞ்சள் பொடி போட்டு கொள்க
நுரைத்து வர இறக்கவும்