சாதத்துடன் நெய் சேர்த்து வறுத்து ஆற விடவும்.
ஆறிய சாதத்துடன் பால் சேர்த்து நைசாக அரைக்கவும்.
கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும்.
அதே கடாயில் அரைத்த விழுதை சேர்த்து கலக்கவும்
சர்க்கரை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கலந்து முந்திரி சேர்த்து பரிமாறவும்.