அவல் ஒரு மிக்சியில் எடுத்துக் கொண்டு
பொடிக்கவும்
சோள முத்துகளையும், பச்சை மிளகாய்
கொரகொரப்பாக அரைக்கவும்.
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை அகலமான பாத்திரத்தில் போட்டு
அதனுடன் அரைத்த சோளம்
பொடித்த அவல்
பொடிகள்
அனைத்து சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
விரும்பிய வடிவில் பிக்கவும்
பின்னர் ..
மைதா மாவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
கட்லெட் மைதா மாவு கரைசலில் தோய்த்து
சேமியா ஒட்டும்படி பிரட்டி
அரைமணி நேரம் பிரிட்ஜில் வைத்து விட்டு வெளியே எடுக்கவும்
அறை வெப்பநிலை வரும் வரை காத்திருக்க வேண்டும்
பின்னர் மிதமான சூட்டில் கொதிக்கும் எண்ணெயில் போட்டு
பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுக்கவும்.
குழைந்தைகள் விரும்பும் கட்லெட் தயார்