குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி துவரம் பருப்பு ,பூண்டு, வெங்காயம், தக்காளி,பெருங்காயம் சேர்த்து 2-3 விசில் விடவும்.பின்னர் கீரை, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து மூடி இட்டு வேக விடவும்
15-20 நிமிடம் கழித்து நன்றாக மசித்து விடவும். இப்போது சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் சீரகம், கருவேப்பிலை சேர்த்து கிளறி கீரையில் சேர்த்து கொள்ளவும்