பலாச்சுளைகளை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
மைதா மாவு, அரிசி மாவு,ரவை, சர்க்கரை, உப்பு அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
நீர் விட்டு கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பலாச்சுளை துண்டுகளை தோய்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்