ஒரு பாத்திரத்தில் கொள்ளை நன்கு மனம் வரும் வரை கிளரவும். அதனை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் கடலை பருப்பு, சிவப்பு மிளகாய், சீரகம் மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கிய பின் அத்துடன் கொள்ளு சேர்த்து இரண்டு நமிடம் வதக்கி விட்டு ஆற விடவும்.
பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளவும்.
தாளிப்பதற்கு ஒரு பாத்திரம் வைத்து எண்ணை ஊற்றி ஒரு சிகப்பு மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்த கலவையில் கொட்டவும்.
சுவையான கொள்ளு சட்னி தயார்.