அரிசி மற்றும் பருப்பினை 30 நிமிடம் ஊற வைக்கவும்
குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்த பின் வெங்காயம் சேர்த்து பொண்ணிறமாக வறுக்கவும்
தக்காளி சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.இப்போது மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறவும்
பின்னர் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
இப்போது கேரட் சேர்த்து கொள்ளவும்
5 விசில் வரும் வரை காத்திருக்கவும்.சிறிது நெய் சேர்த்து கிளறவும்
சுவையான கேரட் பாசி பருப்பு கிச்சடி தயார்.