ஒரு பாத்திரத்தில் எண்ணையை தவிற அனைத்தையும் சேர்த்து நன்கு ஒன்று சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
எண்ணையை சூடாக்கிக் கொள்ளவும்.
எண்ணை நன்கு சூடான பிறகு மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக போடவும்.
சிறிது நேரத்தில் எண்ணையை வடித்துவிட்டு எடுக்கவும்.
சுவையான கீரை பக்கோடா தயார்.
குறிப்பு : கீரை எளிதில் தீவதற்கு வாய்புண்டு, அதனால் நீண்ட நேரம் பொறிக்க வேண்டாம்.