சாமை அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றறை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
அத்துடன் சுரைக்காய், தேங்காய் ஆகியவற்றை உப்பு சேர்த்து அரைக்கவும்.
பின்னர் ரவையை சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு குழிகரண்டி எண்ணையை கடாயில் சூடு செய்து, கடுகு, உ.பருப்பு,ப.மிளகாய் சேர்த்து தாளித்து, மாவுடன் சேர்க்கவும்.
மாவினை ஒரு கரண்டியில் எடுத்து சிறிய வட்டமாக ஊற்றி எண்ணை சேர்க்கவும்.
பின்னர் அடையை திருப்பிபோட்டு, நடுவில் எண்ணை ஊற்றி சிவக்க விட்டு, எடுத்து சாம்பார், தேங்காய்சட்னியுடன் பரிமாறவும்.