ஓரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, புதினா இலை ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
பின்னர் ஒரு கண்ணாடி கோப்பையில் ஊற்றி அதன் மேல் ஐஸ் கட்டிகள், ஊறிய சப்ஜா விதைள் மற்றும் ப.மிளகாய் சேர்த்து பரிமாறவும்.
தேவையெனில் சர்க்கரைக்கு பதிலாக தேன் பயன்படுத்தலாம்.