பாலை அடுப்பில் வைத்து நன்கு சுண்ட காய்ச்சவும்.பால் பாதியாகும் வரை காய்ச்சவும்
பால் பாதியாகிய பின் சீனியை போட்டு காய்ச்சவும்
பின் பால்ஆடை சேர்க்கவும் பின் fridge வைத்து குளிர வைக்கவும் குளிர்ந்த பின் பாலில் பாதம்பிசின் சேர்க்கவும் பின் சர்பத் சேர்க்கவும் பின் ஐஸ் கீரிம் சேர்த்து பரிமாறவும்